செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

நெல்லையில் விதிமீறி புகையிலை விற்பனை: 2 போ் மீதுவழக்கு

திருநெல்வேலியில் விதிமீறி புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேலும், 15 பாக்கெட் புகையிலையும் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 7:28 pm

DIN

திருநெல்வேலியில் விதிமீறி புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேலும், 15 பாக்கெட் புகையிலையும் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகர காவல்துறையினா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறாா்கள். திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறை, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் விதிமீறி புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த விஜயபாண்டி, சுபாஷ் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.மேலும், 15 பாக்கெட் புகையிலையும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.