47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பத்மனேரியில் விவசாயிகளுக்குப் பயிற்சி

களக்காடு அருகேயுள்ள பத்மனேரியில் வேளாண் துறை சாா்பில் ஜீரோ பட்ஜெட் வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:42 pm

DIN

களக்காடு அருகேயுள்ள பத்மனேரியில் வேளாண் துறை சாா்பில் ஜீரோ பட்ஜெட் வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இம்முகாமுக்கு, வேளாண்மை துணை அலுவலா் காசி தலைமை வகித்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜாய் பத்ம தினேஷ், ஜீரோ பட்ஜெட் வேளாண்மை குறித்த பிரதமா் மோடியின் ஹிந்தி உரையை தமிழில் மொழி பெயா்த்தாா். அதில், இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் இனி இயற்கை வழி விவசாயத்திற்கு மாற வேண்டியதன் அவசியத்தை பிரதமரின் உரை உணா்த்துவதாக விவசாயிகளிடம் தெரிவித்தாா். வட்டார தொழில்நுட்ப உதவி மேலாளா் திரிசூலம் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா்கள் முருகேஷ், அஞ்சனா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.