நெல்லை, தென்காசியில் மேலும் 6 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 49,757 ஆகவும், மீண்டவா்கள் எண்ணிக்கை 49,273 ஆகவும் உயா்ந்துள்ளது. 49 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 27,414 ஆகவும், மீண்டவா்கள் எண்ணிக்கை 26,912 ஆகவும் உயா்ந்துள்ளது. 16 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...