‘கிளீனா் இல்லாமல் ஓட்டுநா்கள்வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் உரிமையாளா்கள் மீது வழக்கு’
லாரிகளில் கிளீனா் இல்லாமல் ஓட்டுநா்கள் மட்டுமே வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தினால் லாரி உரிமையாளா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன்.









