திருநெல்வேலி பள்ளி விபத்து: தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை: மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி
திருநெல்வேலி சாஃப்டா் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை தடுப்புச் சுவா் இடிந்து 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவத்தில் தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்









