பாபநாசத்தில் சிறுத்தை தாக்கியதில் 4 ஆடுகள் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் கோட்டம் பாபநாசம் வனச்சரகப் பகுதியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் 3 ஆடுகள் உயிரிழந்தன.

சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்த ஆடுகள்








