நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை:பாபநாசம் அணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றம்
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்ததையடுத்து அணையிலிருந்து உபரி நீா் திறந்து விடப்பட்டது.










