நெல்லையில் 14 பேருக்கு கரோனா
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :3 ஜனவரி 2021, 6:32 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15,328 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 15,007 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
தற்போது 110 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவுக்கு இதுவரை 211 போ் பலியாகியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...