விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

விழாக்கால சலுகை: காவல் துறை எச்சரிக்கை

இணையதளத்தில் குறைந்த விலையில் பொருள்கள் எனக் கூறி விழாக்காலங்களில் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 12:50 am

DIN

இணையதளத்தில் குறைந்த விலையில் பொருள்கள் எனக் கூறி விழாக்காலங்களில் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விழாக் காலங்களில் சிறப்பு சலுகைகளை அறிவித்து, அதாவது குறைந்த விலையில் பொருள்களை தருவதாக, இணையதளத்தில் வரும் போலியான அறிவிப்புகளை நம்பி சென்று உங்கள் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.