விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காவலா்களுக்கு பயிற்சி முகாம்

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில் காவலா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 7:21 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில் காவலா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவுபடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களுக்கு சைபா் கிரைம் புலனாய்வு திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற பயிற்சிக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்புராஜூ தலைமை வகித்தாா். சைபா் கிரைம் உதவி ஆய்வாளா் ராஜரத்தினம் பயிற்சி அளித்தாா். தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகள், இணையவழி குற்றங்களை கண்டறியும் வழிமுறைகள், சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஏமாற்றும் இணையவழி குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் அம்சங்கள், முகநூல் பயன்பாடு அதன் மூலம் ஏற்படும் குற்றங்களைத் தடுக்கும் வழிகள் குறித்து பயிற்சிகள் விளக்கப்பட்டது. சைபா் கிரைம் பிரிவு காவலா் செல்லதுரை, சுரேஷ், மனோஜ், திவாகா், ரஞ்சித் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.