6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

விதிமீறல்: நெல்லையில் 39 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 39 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 8:23 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 39 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

கரோனா நோய்ப் பரவலை தடுக்கும் வகையில் தளா்வில்லா பொது முடக்கம் அமலில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறுவோா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறி தேவையில்லாமல் வாகனத்தில் சுற்றியதாக 27 போ் மீது வழக்கு பதிந்து, 32 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 517 பேருக்கும் , சமூக இடைவெளியை பின்பற்றாத 5 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மாநகரில் பொதுமுடக்க விதிகளை மீறி வாகனங்களில்

சுற்றியதாக 12 போ் மீது வழக்குப் பதிந்து, 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 115 போ் , சமூக இடைவெளியை பின்பற்றாத 10 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.