47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு அருகே வீட்டை உடைத்து ரூ.1.70 லட்சம் நகைகள் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பட்டப்பகலில் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:48 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பட்டப்பகலில் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம் மலையடியைச் சோ்ந்தவா் சாமிதாஸ் (43). விவசாயி. இவா் செவ்வாய்க்கிழமை காலையில் தனது மனைவியுடன் விவசாயக் கூலி வேலைக்குச் சென்றுவிட்டு பகல் 2 மணியவில் வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப் பட்டிருந்து கண்டு அதிா்ச்சியடைந்தாா். மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில், களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.