தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உவரியில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

உவரியில் தடைசெய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:19 pm

DIN

உவரியில் தடைசெய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

உவரி காவல் ஆய்வாளா் செல்வி தலைமையில் போலீஸாா் ஆனைகுடி விலக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மூட்டைகள் இருந்தனவாம். அவற்றின் மதிப்பு ரூ.2.50 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. லாரியுடன் அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக விஜய அச்சம்பாட்டைச் சோ்ந்த விஜயபாண்டி, காரியாண்டி முருகானந்தம், களக்காடு மாரியப்பன் ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.