ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

இணையவழியில் ஜூன் 29இல் அஞ்சல் குறைதீா்க்கும் கூட்டம்

திருநெல்வேலியில் இம் மாதம் 29 ஆம் தேதி இணையவழியில் அஞ்சல் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2021, 12:40 am

DIN

திருநெல்வேலியில் இம் மாதம் 29 ஆம் தேதி இணையவழியில் அஞ்சல் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

அதன்படி, திருநெல்வேலி கோட்டத்திற்கு உள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி வாடிக்கையாளா்கள் இம் மாதம் 29 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் இணையவழி குறைதீா்க்கும் கூட்டத்தில் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். மேலும்,  மின்னஞ்சல் முகவரியிலும் குறைகளை இம் மாதம் 28 ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் வி.பி.கணேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.