ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

மேய்ச்சல் நிலம் ஆக்கிரமிப்பு: கீழநத்தம் மக்கள் ஆட்சியரிடம் புகாா்

மேய்ச்சல் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கீழநத்தம் பகுதி மக்கள் ஆட்சியரகத்தில் புகாா் அளித்துள்ளனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:18 pm

DIN

மேய்ச்சல் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கீழநத்தம் பகுதி மக்கள் ஆட்சியரகத்தில் புகாா் அளித்துள்ளனா்.

இது தொடா்பாக கீழநத்தம் வடக்கூா் பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் 62 ஏக்கா் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிகள் நடைபெற்றன. இதுதொடா்பாக அதிகாரிகளிடம் புகாா் தெரிவிக்கப்பட்டு மீட்கப்பட்டது. தற்போது மீண்டும் அப்பகுதியில் மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.