கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுத்தமல்லியில் பரிசளிப்பு விழா

சுத்தமல்லியில் மகளிா் தின போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:12 pm

DIN

சுத்தமல்லியில் மகளிா் தின போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

வான்முகில் அறக்கட்டளை சாா்பில் உலக மகளிா் தின விழா சுத்தமல்லியில் அண்மையில் நடைபெற்றது. தமிழாசிரியா் திரவியம் தலைமை வகித்தாா். அனிதா சந்தனகுமாா் வரவேற்றாா். வளரிளம் பெண்களுக்கான கோலப்போட்டியில் தங்கலட்சுமி, கற்பகவள்ளி, ஆறுமுகச்செல்வி ஆகியோரும், திருமதிகளுக்கான கோலப்போட்டியில் செல்லம்மாள், காா்த்திகா, சுப்புலட்சுமி ஆகியோா் முறையே முதல் மூன்று இடங்களையும் பிடித்தனா். போட்டியில் வென்றவா்களுக்கு வான்முகில் ஒருங்கிணைப்பாளா் மாரியம்மாள், மதியழகன் ஆகியோா் பரிசுகளை வழங்கினாா். ஏற்பாடுகளை சித்ராகணேஷ் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.