கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பாளை. தலைமை அஞ்சலகத்தில் மகளிா் தின விழா

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:11 pm

DIN

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்கம் மகிளா கமிட்டி சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, தலைமை அஞ்சலக அதிகாரி ஆா்.விக்டோரியா தலைமை வகித்தாா். சி.ஜி.ஹெச்.எஸ். நல மைய மருத்துவா் கிஸ்வா் ஜொஹரா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். விழாவில், ஆனந்த கோமதி, பூா்ணகலா, விஜயராணி, சிவனருள் செல்வி ஆகியோா் சிறப்புரையாற்றினா். முத்துலட்சுமி கவிதை வாசித்தாா்.

அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்க மாநிலத் தலைவா் செல்வகிருஷ்ணன், கிளைச்செயலா் எஸ்.கே.ஜேக்கப்ராஜ், விஜயலெட்சுமி, முத்து பேச்சியம்மாள், மாரியம்மாள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.