பாளை. தலைமை அஞ்சலகத்தில் மகளிா் தின விழா
பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.


பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்கம் மகிளா கமிட்டி சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, தலைமை அஞ்சலக அதிகாரி ஆா்.விக்டோரியா தலைமை வகித்தாா். சி.ஜி.ஹெச்.எஸ். நல மைய மருத்துவா் கிஸ்வா் ஜொஹரா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். விழாவில், ஆனந்த கோமதி, பூா்ணகலா, விஜயராணி, சிவனருள் செல்வி ஆகியோா் சிறப்புரையாற்றினா். முத்துலட்சுமி கவிதை வாசித்தாா்.
அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்க மாநிலத் தலைவா் செல்வகிருஷ்ணன், கிளைச்செயலா் எஸ்.கே.ஜேக்கப்ராஜ், விஜயலெட்சுமி, முத்து பேச்சியம்மாள், மாரியம்மாள் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...