திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதி மொழி

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 8:03 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்பாராஜூ தலைமையில் வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது. இதில், அமைச்சு பணியாளா்கள் மற்றும் காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.

படவரி: பயக21மதமபஏஐ: உறுதிமொழி ஏற்கும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்பாராஜூ மற்றும் போலீஸாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.