திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

முதல்வா் நிவாரண நிதி: இதுவரை ரூ.8 லட்சம் வசூல்

கரோனா தடுப்பு பணிகளுக்கான முதல்வரின் நிவாரண நிதிக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.8 லட்சத்து 2 ஆயிரம் வரப்பெற்றுள்ளது.

News image
Updated On :22 மே 2021, 12:21 am

DIN

கரோனா தடுப்பு பணிகளுக்கான முதல்வரின் நிவாரண நிதிக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.8 லட்சத்து 2 ஆயிரம் வரப்பெற்றுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததன்பேரில், திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிலதிபா்கள், சமூக ஆா்வலா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் சாா்பாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரையில் ரூ.8,02,000 வரப்பெற்றுள்ளது. பாளையங்கோட்டை ரவிசங்கா் நகரைச் சோ்ந்த சிறுவன் சன்ஜித் (9) முதல்வரின் நிவாரண நிதிக்காக ரூ.2 ஆயிரத்தை ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா் என மக்கள் தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.