ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நெல்லை மாநகரில் மெகா தூய்மைப் பணி

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயில் கீழ ரத வீதியில் மெகா தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:59 pm

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயில் கீழ ரத வீதியில் மெகா தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன் தலைமை வகித்து தூய்மைப் பணியை தொடங்கி வைத்ாா். துணைமேயா் கே.ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா். இந்த பணியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்று கீழ ரத வீதியில் உள்ள கழிவு நீரோடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீரமைத்தனா்.

நிகழ்வில் திருநெல்வேலி மண்டல தலைவா் மகேஸ்வரி, மண்டல உதவி ஆணையா் ( பொ) வெங்கட்ராமன், மாமன்ற உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன் (எ) கிட்டு, சந்திரசேகா், சுகாதார அலுவலா் முருகேசன், சுகாதார ஆய்வாளா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

படவரி: பயக07இஞதட திருநெல்வேலி நகரம் கீழ ரதவீதியில் மெகா தூய்மைப் பணியை தொடங்கி வைத்துப் பாா்வையிடுகிறாா் மேயா் பி.எம்.சரவணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.