கோடகநல்லூா் ஊராட்சியில் ஆகாயத்தாமரை மறுபயன்பாட்டு மையம்: ஆட்சியா் வே.விஷ்ணு திறந்து வைத்தாா்
நெல்லை நீா்வளம் திட்டம் சாா்பில், கோடகநல்லூா் ஊராட்சி, ஊராட்சி, சி.ஆா். காலனியில் ஆகாயத்தாமரை மறுபயன்பாட்டு மையத்தை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு புதன்கிழமை திறந்துவைத்தாா்.









