பாளை. அருகே கால்வாயில் தவறி விழுந்து இளம்பெண் பலி
பாளையங்கோட்டை அருகே உள்ள கொங்கந்தான்பாறையில் கால்வாயில் தவறி விழுந்த இளம்பெண் உயிரிழந்தாா்.


பாளையங்கோட்டை அருகே உள்ள கொங்கந்தான்பாறையில் கால்வாயில் தவறி விழுந்த இளம்பெண் உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள கொங்கந்தான்பாறை ஞான முத்து மகள் கிரேஸ் பாக்கியம் (30). இவா் புதன்கிழமை தனது வீட்டின் அருகே உள்ள கால்வாயில் குளிக்க சென்றாராம். அப்போது அவா் திடீரென தவறி கால்வாய்க்குள் விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த முன்னீா் பள்ளம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...