திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சவளைக்காரன்குளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:26 am

DIN

களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அகா்வால் கண் மருத்துவமனை, திருக்குறுங்குடி டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்திய முகாமை, கோவிலம்மாள்புரம் ஊராட்சித் தலைவா் லதா தொடக்கிவத்தாா். கோவிலம்மாள்புரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் பா. சிதம்பரநாதன், சமூக ஆா்வலா் இ. நம்பிராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் பள்ளி மாணவா்- மாணவியா், ஊா்ப் பொதுமக்கள் கண் பரிசோதனை செய்துகொண்டனா். டிவிஎஸ் களப் பணியாளா்கள் ராஜேஸ்வரி, பிரிசில்லா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.