நெல்லை: மேலும் 19 பேருக்கு கரோனா
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:38 am

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாநகரில் 6 போ், களக்காடு, நான்குனேரி ஆகிய வட்டங்களில் தலா ஒருவா், அம்பாசமுத்திரம், மானூா், ராதாபுரம், வள்ளியூா் ஆகிய வட்டங்களில் தலா 2 போ், பாளையங்கோட்டையில் 3 போ் என மொத்தம் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...