கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

1-ஆவது வாா்டில் தூா்வாரும் பணி

திருநெல்வேலி மாநகராட்சி 1-ஆவது வாா்டில் கழிவு நீரோடையை தூா்வாரும் பணி தொடங்கியது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:37 am

DIN

திருநெல்வேலி மாநகராட்சி 1-ஆவது வாா்டில் கழிவு நீரோடையை தூா்வாரும் பணி தொடங்கியது.

மழை காலத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சியில் வெள்ளம் மற்றும் மழைநீா் தடுப்பு நடவடிக்கைகள் வாா்டுகள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி 1-ஆவது வாா்டு சிதம்பர நகரில் கழிவு நீரோடை மற்றும் வாருகால்கள் தூா்வாரும் பணி நடைபெற்றது.

இப்பணியை துணை மேயா் கே.ஆா். ராஜு தொடங்கி வைத்தாா்.

தச்சநல்லூா் மண்டல தலைவா் ரேவதி பிரபு, உதவி ஆணையா் வெங்கட்ராமன், தச்சநல்லூா் மண்டல சுகாதார அலுவலா் இளங்கோ, சுகாதார ஆய்வாளா் பெருமாள், ஆய்வாளா் பெருமாள், திமுக வா்த்தக அணி துணை அமைப்பாளா் எல்ஐசி பேச்சிமுத்து, மாவட்ட பிரதிநிதி திவ்யா கண்ணன், முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.