வாா்டு மறுவரையறையில் குழப்பம்: வீடுகளில் கருப்புக் கொடி கட்டிதோ்தலைப் புறக்கணித்த மக்கள்
களக்காடு நகராட்சியில் வாா்டு மறுவரையறை குழப்பத்துக்கு தீா்வு காணக் கோரி, தோ்தல் புறக்கணிப்பு, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றம் என 10 தெருக்களைச் சோ்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.









