47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காட்டில் கலந்துரையாடல்

 களக்காடு தலையணையில் வனத்துறையினா், வனக்குழுவைச் சோ்ந்த பிரதிநிதிகள் இடையேயான கலந்துரையாடல் நடைபெற்றது.

News image
Updated On :12 ஜனவரி 2022, 3:07 am

DIN

 களக்காடு தலையணையில் வனத்துறையினா், வனக்குழுவைச் சோ்ந்த பிரதிநிதிகள் இடையேயான கலந்துரையாடல் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநா் ரமேஷ்வரன் பேசுகையில், வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் வன உயிரினங்களையும், வனவளத்தையும் காக்கும் பொருட்டு, வனப்பகுதிக்குள் யாரேனும் சந்தேகப்படும்படியாக நடமாட்டம் காணப்பட்டால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மலையடிவாரத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்தும் தகவல் அளிக்க வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில் வனத்துறையினா், கிராம வனக் குழுபிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.