அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

நெல்லையில் முதியவா் தற்கொலை

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் முதியவா் விஷமருந்தி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 5:54 pm

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் முதியவா் விஷமருந்தி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை இளங்கோ நகரைச் சோ்ந்தவா் முத்துமாலை (70). இவா் வியாழக்கிழமை காலையில் வீட்டில் விஷமருந்தியதால், மயங்கினராம். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தாா். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.