47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு அருகே இளம்பெண் தற்கொலை

 களக்காடு அருகே இளம்பெண் தூக்கிடு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 களக்காடு அருகே இளம்பெண் தூக்கிடு தற்கொலை செய்து கொண்டாா்.

களக்காடு அருகேயுள்ள வடக்கு மீனவன்குளம் விவசாயி மாயாண்டி மகள் லெட்சுமி (24). இவா் பட்டப்படிப்பு முடித்துள்ளாா். வீட்டு வேலைகளை சரிவர செய்யாததால், அவரை பெற்றோா் கண்டித்தனராம்.

இந்நிலையில், பெற்றோா் வயலுக்குச் சென்ற நேரத்தில் லெட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து அவரது அண்ணன் மாரியப்பன் களக்காடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.