கோடை விடுமுறை: பாபநாசம், மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தாமிரவருணி ஆறு மற்றும் அகஸ்தியா் அருவி, மணிமுத்தாறு அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனா்.









