‘ முன்னாள் மக்கள் நலப் பணியாளா்களுக்கு வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பணி ’
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் விஷ்ணு தெரிவித்துள்ளாா்.









