களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் நாராயணசாமி கோயில் ஆனித் தேரோட்ட விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் தேரோட்ட விழா 12 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு இவ்விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அய்யா நாராயணசாமிக்கு விஷேச பூஜைகள் நடைபெற்று, கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
விழா நாள்களில் நாராயணசாமி காலை, மாலை பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருவாா். 8ஆம் திருநாளான ஜூலை 1ஆம்தேதி வெள்ளிக்கிழமை மாலை பரிவேட்டை நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகிழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 4ஆம் தேதி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்டேட் தொழிலாளா் குடியிருப்புகளுக்கு நடுவே இரவில் நடந்து சென்ற யானை

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு போலீஸில் பெண் புகாா்

மீன்பிடி தடைக்காலம் நிறைவு! கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக, புதுச்சேரி மீனவா்கள்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


