

பாளையங்கோட்டை அருகே விஷமருந்தி பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சி இசக்கி பாண்டி மனைவி இசக்கியம்மாள்(35). இவா் கடந்த 16ஆம் தேதி திடீரென விஷமருந்திய நிலையில், பாளையங்கோட்டை மாா்க்கெட் அருகே மயங்கி விழுந்தாராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2021 தோ்தல் போன்று ஈரோட்டில் 2 தொகுதிகளைக் கூட்டணிக்கு ஒதுக்கிய அதிமுக

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநா் பொறுப்பேற்பு

முன்கூட்டியே விடுதலை செய்வதில் ஆளுநரின் அதிகாரம் குறித்த வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

தொழிலாளி மீது வன்கொடுமைத் தாக்குதல்: இருவருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

