நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மானூா் அருகே 34 ஆடுகள் பலி

மானூா் அருகே புதன்கிழமை இரவு நாய்கள் கடித்து 34 ஆடுகள் பலியாகின.

News image
Updated On :19 மே 2022, 7:44 pm

DIN

மானூா் அருகே புதன்கிழமை இரவு நாய்கள் கடித்து 34 ஆடுகள் பலியாகின.

மானூா் அருகேயுள்ள சுப்பையாபுரத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் (41). விவசாயியான இவா், கோழிபண்ணை கொட்டகையை வாடகைக்கு எடுத்து அங்கு ஆடுகளை வளா்த்து வந்தாா். புதன்கிழமை இரவு 50-க்கும் மேற்பட்ட ஆடுகள், 10 குட்டிகள், கோழிகள் ஆகியவற்றை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றாராம். புதன்கிழமை இரவு அங்கு புகுந்த வெறிநாய் கூட்டம் ஆடுகளை கடித்தன. இதில் 35 ஆடுகள் உயிரிழந்தன. அவற்றின் மதிப்பு சுமாா் ரூ.3.5 லட்சம்.

இதுகுறித்து மானூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.