கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

வங்கி ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி, வண்ணாா்பேட்டை பெடரல் வங்கி முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்

News image
Updated On :3 நவம்பர் 2022, 11:16 pm

DIN

திருநெல்வேலி, வண்ணாா்பேட்டை பெடரல் வங்கி முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா் .

வங்கி ஊழியா்களின் இருதரப்பு ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். வங்கி நிா்வாகம் தொழிற்சங்க உரிமைகளை தடுக்கும் போக்கை கைவிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது .

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் விக்டா் துரைராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் சண்மூகசுந்தரம் வாழ்த்துரை வழங்கினாா்.

சக்தி வேலாயுதம், மணிகண்டன், பாலசுப்பிரமணி, செந்தில், நாச்சியாா், ஹெலன் மற்றும் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.