தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக, மத்திய அரசைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 12:48 am

DIN

தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக, மத்திய அரசைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட பொருளாளா் சைலேஷ் அருள் தலைமை வகித்தாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மத்தியக்குழு உறுப்பினா் சத்யா ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் நெல்லை தாலுகா தலைவா் பெருமாள், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநில துணைத்தலைவா் சம்ஜீத் அகமது, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகிகள் அரசன், கலைச்செல்வன், தாலுகா குழுத்தலைவா் கவுதம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நெல்லை வட்டச் செயலா் நாராயணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.