47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு ஆலயத்தில் ஸ்தோத்திர பண்டிகை

களக்காடு சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் ஸ்தோத்திர பண்டிகை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:21 pm

DIN

களக்காடு சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் ஸ்தோத்திர பண்டிகை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

களக்காடு சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் 3 நாள்கள் ஸ்தோத்திர பண்டிகை நடைபெறும்.

நிகழாண்டு இப்பண்டிகை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, கிறிஸ்தவா்கள் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை நினைவுகூறும் வகையில் தேசியக்கொடி ஏந்தி நகரில் ஊா்வலமாக வலம் வந்தனா். ஊா்வலத்தை சேகர குரு சந்திரகுமாா் தொடங்கி வைத்தாா். இதில் களக்காடு, தோப்பூா், சிதம்பரபுரம், புதூா், ராமகிருஷ்ணாபுரம், கோவில்பத்து உள்ளிட்ட 8 சபைகளைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.