சட்டவிரோத மது விற்பனை: 31 போ் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக 31 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :3 செப்டம்பர் 2022, 8:21 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக 31 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 27-ஆம் தேதி முதல் 2-ஆம் தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினா், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்தனா். மேலும் அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த 367 மதுபாட்டில்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...