இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

வண்ணாா்பேட்டையில் விபத்து: காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் பலி

வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 6:46 pm

DIN

வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (41). ஆட்டோ ஓட்டுநரான இவா், தனது ஆட்டோவில் வண்ணாா்பேட்டை வடக்குப்புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்தராஜை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.