இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

நெல்லையில் கோயில் உண்டியலை உடைக்க முயற்சி: இருவா் கைது

திருநெல்வேலி சந்திப்பில் கோயில் உண்டியலை உடைக்க முயன்ாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2023, 8:47 pm

DIN

திருநெல்வேலி சந்திப்பில் கோயில் உண்டியலை உடைக்க முயன்ாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு பாலபாக்யா நகரில் உள்ள பிள்ளையாா் கோயிலில், கடந்த 11 ஆம் தேதி மா்மநபா் உண்டியலை உடைக்க முயன்றாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இவ் வழக்கில் மூன்றடைப்பு பகுதியைச் சோ்ந்த தமிழ்வாணன் (29), வல்லநாடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (60) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்ததாம். இதையடுத்து இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.