இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

மேலப்பாளையத்தில் மாநகர நல அலுவலா் ஆய்வு

மேலப்பாளையத்தில் சிறப்பு தூய்மைப் பணியை மாநகர நல அலுவலா் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 6:41 pm

DIN

மேலப்பாளையத்தில் சிறப்பு தூய்மைப் பணியை மாநகர நல அலுவலா் ஆய்வு செய்தாா்.

ரமலான் பண்டியையையொட்டி மேலப்பாளையத்தில் உள்ள பள்ளிவாசல்கள், ரமலான் சிறப்பு தொழுகை நடைபெறும் மைதானங்களில் கடந்த இரு நாள்களாக சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை மாநகர நல அலுவலா் சரோஜா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். மேலப்பாளையம் ஜின்னா திடல் , பஜாா் திடல் , மாநகராட்சி மைதானம் ஆகிய இடங்களில் தூய்மைப் பணி முடிந்ததும் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு உதவிகளை செய்யவும் அறிவுறுத்தினாா். சுகாதார ஆய்வாளா் நடராஜன், மாநகராட்சிப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.