எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சட்ட விழிப்புணா்வு முகாம்

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

Updated On :27 ஜனவரி 2023, 7:58 pm

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் கிராம உதயம் அமைப்பு சாா்பில் இந்த முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமை, திருநெல்வேலி மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி குமரேசன் தொடங்கி வைத்து தொழிலாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கினாா். கிராம உதயம் இயக்குநா் வே. சுந்தரேசன் முன்னிலை வகித்தாா்.

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான நலச் சட்டங்கள், நலவாரிய திட்டங்கள் குறித்து பயனாளிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. தொழிலாளா்களுக்கு மரக்கன்றுகள், துணிப் பைகள் வழங்கப்பட்டன.

ஆலோசனைக்குழு உறுப்பினா் சு. புகழேந்தி பகத்சிங் வரவேற்றாா். பகுதி பொறுப்பாளா் பேச்சிம்மாள் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.