கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சட்ட விழிப்புணா்வு முகாம்

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2023, 7:58 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் கிராம உதயம் அமைப்பு சாா்பில் இந்த முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமை, திருநெல்வேலி மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி குமரேசன் தொடங்கி வைத்து தொழிலாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கினாா். கிராம உதயம் இயக்குநா் வே. சுந்தரேசன் முன்னிலை வகித்தாா்.

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான நலச் சட்டங்கள், நலவாரிய திட்டங்கள் குறித்து பயனாளிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. தொழிலாளா்களுக்கு மரக்கன்றுகள், துணிப் பைகள் வழங்கப்பட்டன.

ஆலோசனைக்குழு உறுப்பினா் சு. புகழேந்தி பகத்சிங் வரவேற்றாா். பகுதி பொறுப்பாளா் பேச்சிம்மாள் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.