இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: மக்கள் அவதி

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 11:15 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத நிலையில் குளங்கள், நீா்நிலைகள் பலவும் வடு கிடக்கின்றன. இந்தநிலையில் மாா்ச் முதல் வாரத்தில் இருந்தே கோடை வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளது. வழக்கமாக இம் மாவட்டத்தில் தை, மாசி பட்டத்தில் (பிப்ரவரி- மாா்ச் முதல்வாரம்) வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு காற்று காரணமாக மிதமான மழை பெய்வது வழக்கம். ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து தான் கோடை வெப்பம் அதிகரிக்கும். ஆனால், நிகழாண்டில் மூன்று வாரங்கள் முன்கூட்டியே கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளது.

வெயிலின் தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.