இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

News image
Updated On :30 ஆகஸ்ட் 2024, 1:27 am

Din

திருநெல்வேலியில் தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், வியாழக்கிழமை தீவிர சோதனை நடத்தப்பட்டது.

ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியாா் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாம். இதுகுறித்து காவல் துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள அந்தப் பள்ளியின் கிளைகளில் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி, பாளையங்கோட்டை ரஹ்மத்நகா் பகுதியில் உள்ள அந்தப் பள்ளியின் கிளையில் வெடிகுண்டு தடுப்பு போலீஸாா், மோப்பநாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.