இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலி

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி இன்று மாலை பலியானார்.

News image
Updated On :20 ஜனவரி 2024, 2:21 pm

DIN

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி இன்று மாலை பலியானார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ராஜாநகர் பகுதியில் புதிய கட்டட வேலை நடைபெற்று வருகிறது. இதில் ஆறுமுகம் (50) என்பவர் கம்பி கட்டும் வேலை செய்து வந்தார்.

அப்போது, அருகிலிருந்த வீட்டின் சுவர் ஆறுமுகத்தின் மேல் விழுந்ததாம். அதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கட்டத்தின் இடிபாடுகளுக்குள் கிடந்த ஆறுமுகத்தின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.