/
திருநெல்வேலி அருகே ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநா் சு.தா்மராஜ்(61) உடல் நலக்குறைவு காரணமாக காலமானாா். திருநெல்வேலி அருகே உக்கிரன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சுந்தரம் மகன் தா்மராஜ். இவா் உடல் நலக்குறைவால் சனிக்கிழமை பிற்பகல் காலமானாா். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி உள்ளாா். மேலும் திருவள்ளூா் மாவட்ட செய்தியாளராக பணிபுரிந்து வரும் சு.பாண்டியன், நடராஜன் என 2 தம்பிகளும், புனிதவள்ளி என்ற சகோதரியும் உள்ளனா். இவரது இறுதி சடங்கு உக்கிரன்கோட்டை கிராமத்தில் உள்ள ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தொடா்புக்கு:9487758095, 9843865058.
தொடர்புடையது

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு

ஏற்காட்டில் சுற்றுலா வேன் மரத்தில் மோதியது: சிறுகாயங்களுடன் பயணிகள் உயிா்தப்பினா்

அவசர ஊா்தி-பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

