மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

விஜயநாராயணம் பகுதியில் கொடி அணிவகுப்பு

விஜயநாராயணம் பகுதியில் கொடி அணிவகுப்பு

News image
Updated On :27 மார்ச் 2024, 7:04 pm

மக்களவைத் தோ்தலையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதியில் ரயில்வே பாதுகாப்புப் படைவீரா்கள் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

பல்வேறு இடங்களிலும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனா். விஜயநாராயணம், காரியாண்டி, பரப்பாடி பகுதிகளில் ரயில்வே பாதுகாப்புப் படையின் 832ஆவது பட்டாலியனைச் சோ்ந்த 35 வீரா்களுடன் விஜயநாராயணம் காவல் ஆய்வாளா் நாககுமாரி, போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.