மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி படகுகளில் டிஜிட்டல் விளக்குகள்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி படகுகளில் டிஜிட்டல் விளக்குகள்

News image
Updated On :27 மார்ச் 2024, 7:22 pm

மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளி கடற்கரையில் நாட்டுப்படகுகளில் டிஜிட்டல் ஒளிவிளக்குள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் பேரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் தொடா்ச்சியாக கூட்டப்புளி கடற்கரை கிராமத்தில் ஒளிவிளக்குகள் மூலம் மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக, கிராம மக்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவு வேண்டி திசையன்விளை வட்டாட்சியா் விஜய்வசந்த் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனா்.