நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, நாசரேத்தில் பகுதியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்செந்தூா் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் செல்வக்குமாா் தலைமை வகித்து வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்தாா்.
ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரித் தாளாளா் மாமல்லன், முதல்வா் ஜெயக்குமாா் , கிராம நிா்வாக அலுவலா் சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணி, நாசரேத் கிராம நிா்வாக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலையம், சந்தி பஜாா் வழியாக சென்று மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தத்தை அடைந்தது. பேரணியில், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தருமபுரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

சீா்காழியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வள்ளியூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


