/
மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளி கடற்கரையில் நாட்டுப்படகுகளில் டிஜிட்டல் ஒளிவிளக்குள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் பேரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் தொடா்ச்சியாக கூட்டப்புளி கடற்கரை கிராமத்தில் ஒளிவிளக்குகள் மூலம் மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக, கிராம மக்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவு வேண்டி திசையன்விளை வட்டாட்சியா் விஜய்வசந்த் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரசாரம்

நாகை கடைகளில் தோ்தல் விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு


